Blog 2017-03-25T16:37:55+00:00

திருமணம் – வாழ்வின் மாற்றம்

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.திருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று [...]

By | July 16th, 2006|Categories: அக்கறை, பொதுவானவை|17 Comments

குருதி வியர்வை

விவசாயின் காயம்மருந்துஉழவு மண்**செத்தால்தான்சோறுசாவு கூத்தாடி**கடன்பட்டவனின்இரத்த வாடைவட்டிப்பணம்**பிணம் எரிந்தால்தான்எரியும் வயிற்றுக்கு சோறுவெட்டியான் வாழ்க்கை**நிலத்தில் வயிற்றை கழுவவானத்தை நோக்கினர்விவசாயிகளின் வறுமை**உயர்ந்தது உன் கொள்கையெனகைத்தட்டி உயர்த்தி விட்டோம்உயர்ந்தது விலைவாசியும்.**எச்சிலை சேர்த்துதாகத்தை தொலைத்தனர்தண்ணீர் பஞ்சம்**பழைய சன்னல் திரையில்புது பாவாடைஏழை குடியாள்**

By | July 13th, 2006|Categories: கவிதை|10 Comments

மரணப் போட்டி

அடக்கம் செய்தனர் எனைஆடம்பரமில்லை, கூட்டமில்லைகண்ணீருமில்லை, கவலையும் தென்படவில்லைநான் நிழலாக சுவற்றில் மட்டும்நிசப்தத்திலும் நித்திரையில்லைஇறந்த பின்பும் நிம்மதியில்லைசெத்தும் சாகடித்திருந்தேன்குழந்தையை, அவள் தகப்பனுடன்குடித்து வண்டி செலுத்தினேன்இடித்து மரணித்தோம்யார் முந்தி, அதிலும் போட்டிஎன்னால் இரண்டு விதவைகள்நேற்று இருந்த நண்பர்கள்இன்று இருக்கவில்லைசந்தோஷத்தில் ஊற்றி திளைத்தனர்சடங்கில் எங்கோ தொலைந்தனர்நிறுவனம் நிரப்பியிருந்ததுஎன் இடத்தைகுடும்பத்தில் ஈடுகட்டமுடியுமாஎன் இடத்தை?இறந்த இதயமும்வெட்கத்தில் [...]

By | July 12th, 2006|Categories: கவிதை|9 Comments

உயிரினமே

குடத்தை கீழே வைக்காமல்நகர்ந்தது தண்ணீரை தேடிநத்தை**வண்ணங்களின் கலவையைகளவாடினேன் இறையிடமிருந்துபட்டாம்பூச்சி**வீட்டுக்குள்ளேவீட்டைக்கட்டியதுஎறும்புகள்**சேமிப்பை கற்றுக்கொண்டேன்ஒழுகினத்தை கற்றுக்கொண்டேன்எறும்புகளிடமிருந்து.**பூமியில்பிணைந்த வாழ்க்கைமண் புழுக்கள்**நிர்வாண குளியலைஒழிந்து பார்த்து ரசித்ததுசுவற்று பல்லி**கண்ணீரால்தான்கடல் கசந்ததோமீன்கள்**கனவில்லை காரணம் தூக்கமில்லைஓசை காதை பிளந்ததுகொசுக்கடி**ரங்கோலிஏமாற்றம்பசியுடன் எறும்புகள்**

By | July 11th, 2006|Categories: கவிதை|7 Comments

ஆறாவது அறிவு

செந்தில் குமரனின் அழைப்பிற்கிணங்க ஆறு சேர வந்தேன்.ஆறு அறிவு கொண்ட மனிதன் வலைப்பூவில் ஆறு பதிப்பதால் அவன் காயங்கள் ஆறிவிடபோவதுமில்லை, வடுக்களையும் ஆற்றிவிட போவதுமில்லை.என்ன ரொம்ப சீரியஸா போகுதேனு பயந்திடுடாதீங்க..எப்பவுமே இப்படிதான் நாம் ஒரு புத்தகம் படிக்கும் போது அந்த புத்தகத்திகிணங்க நம் மனநிலையும் மாறிவிடும். அதே போல் [...]

தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)uyirin uyirae...uyirin uyiraenadhiyin madiyil kaathu kidaikindreaneera alaigaL neerai vaari mughathil iraithummuzhudhum vaerkindreanகண்ணின் மணியே கண்ணின் மணியேஉலகில் உதிக்க பார்த்து இருந்தேனேகருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்உணர்வில் ரசித்தேனேnagarum neruppai kozhundhu vetterindean...aNaindha pinbhum...analin [...]

By | July 9th, 2006|Categories: கவிதை|3 Comments