தாயின் தவிப்பு

(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)uyirin uyirae...uyirin uyiraenadhiyin madiyil kaathu kidaikindreaneera alaigaL neerai vaari mughathil iraithummuzhudhum vaerkindreanகண்ணின் மணியே கண்ணின் மணியேஉலகில் உதிக்க பார்த்து இருந்தேனேகருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்உணர்வில் ரசித்தேனேnagarum neruppai kozhundhu vetterindean...aNaindha pinbhum...analin maelirundeankaalaipaniyaaga yeNNai vaarikondaaynaeram kooda yedhiri aagivida...yughaNgaL aaga vaedam maarivida...aNaththu kondaayae...pinbhu yaenoa sendraayஅசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்பார்த்தும் பூத்தும் ... காத்துக் கொண்டிருந்தேன்சிப்பி முத்தாக [...]

By | 2006-07-09T06:12:00+00:00 July 9th, 2006|கவிதை|3 Comments

பெண்ணே…

கொலை செய்தால் ஊரறியவலி அவளுக்குள்கருசிதைவு**பெண்கள் கேட்டால் -விபச்சாரம்ஆண்கள் கேட்டால்வரதட்சணை**நாளைய கல்பனாசாவ்லாவைஇரையாக்கினால் கள்ளிப்பாலுக்குபெண் சிசுக் கொலை**சாதி தீயினால்துணிந்து எரிந்தால்‘சத்தி’**தாள்ளிட்டு ஆடினால் விபச்சாரம்அம்பலத்தில் ஆடினால்அழகி போட்டி**

By | 2006-07-04T12:16:00+00:00 July 4th, 2006|கவிதை|12 Comments

துளிப்பா

எச்சிலை சேர்த்துதாகத்தை துளைத்தார்தண்ணீர் பஞ்சம்**உயிர்மேட்டுக்குடி பகற்டுடுப்பானதுபட்டு பூச்சி**முகத்தில்அழகிய வளைவுசிரிப்பு.**மனம் அறிந்து கூறினேன்மனம் அழுததுகாயப்படுத்திய பொய்**மாலை காற்றில்கலைந்தது வண்ணம்காலை பொழுது.**

By | 2006-07-04T06:38:00+00:00 July 4th, 2006|கவிதை|6 Comments

மறக்க முடியுமா?

நிலவை வான் மறக்குமாவான் உலகை மறக்குமாஉலகம் பூமியை மறக்குமாபூமி நிலத்தை மறக்குமாநிலம் பாதையை மறக்குமாபாதை கால்சுவடை மறக்குமாகால்சுவடு உரிய கால்களை மறக்குமாகால்கள் வழிகாட்டிய கண்களை மறக்குமாகண்கள் காக்கும் இமையை மறக்குமாஇமை உடலை மறக்குமாஉடல் உயிரை மறக்குமாஉயிர் எதுவும் மறக்குமாஎதுவும் எதையும் மறக்காத போதுஎன்னை மட்டும் நீ ஏன் மறந்தாய்?

By | 2006-07-03T07:06:00+00:00 July 3rd, 2006|கவிதை|2 Comments

அய்கூ வடிவம்

தொண்டையில் மேகம் கூடிகண்களில் மழை வந்ததுதேங்கி நின்றது பிரிவு.**இரு கைகளுக்கு நடுவேநகர்கிறது நாட்கள்குயவன்.**சூரியனுக்கு கீழ்எல்லாம் வெளிச்சம்கடற்கரை குளியல்**மயங்க வைத்ததும் அதுதான்காயப்படுத்தியதும் அதுதான்சுழறும் நாக்கு.**

By | 2006-07-02T13:36:00+00:00 July 2nd, 2006|கவிதை|3 Comments