புல்வெளியில் பனிதுளி

விடியல் விடியல்
எனக்கோ குளிரின் நடுக்கம்.
உன் மேல் ஏந்தான்
வேர்வையோ?

பாவம் நீ என்று நான் விசுற
வேர்வைகள் உன்னுடன்
உறவாடி ஒட்டிக்கொள்ள
விரல்களால் உன் வேர்வை
துடைக்க அச்சம்
உன் துயில் கலைந்து விட்டால்?

உற்று நோக்கி கொண்டிருக்கையில்
சூரியன் எழுந்தான்
உன் வேர்வைகளும் மறைந்தன
வேர்வைகள் என்னை பற்றிக் கொண்டன

By | 2006-05-13T11:13:00+00:00 May 13th, 2006|கவிதை|0 Comments

Leave A Comment