மூஸா அலை அவர்களின் தொடர் கேள்விகள்

அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை), மரக்கலத்தில் ஓர் ஓட்டை போட்டதை கண்டு பதறிய மூஸா (அலை) அவர்களிடம், தாமாக விளக்கம் தரும் வரை அது பற்றிக் கேட்கக் கூடாது என்பதை கித்ரு (அலை) நினைவுப்படுத்தியதும். மேலும் கேள்விகள் கேட்கக் கூடாது என்று உறுதியெடுத்து, பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

By | 2017-03-25T14:20:32+00:00 June 27th, 2016|0 Comments

Leave A Comment