நடப்பவை யாவும் இறைவனின் செயல்கள்

கித்று (அலை) அறிவார்ந்தவர் என்று அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வந்தும், அவர் செய்த எந்தக் காரியத்திலும் எந்த நியாயத்தையும் பார்க்காததால் மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. எனவே அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் பொறுமையில்லாமல் கேள்விகள் கேட்டு வாக்குறுதி தவறினார்கள் மூஸா (அலை).

By | 2017-03-25T14:20:32+00:00 June 29th, 2016|0 Comments

Leave A Comment