பளிங்குக் குளத்தின் நடுவில் அரியாசனம்

ஸபாவின் அரசி பல்கீஸ், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைக் காணும் ஆவலுடன் தனது சேனைகளுடன் புறப்பட்டார். பல நாள் பிரயாணத்திற்குப் பிறகு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டைச் சென்றடைந்தார்.

By | 2017-03-25T14:18:35+00:00 July 27th, 2016|0 Comments

Leave A Comment