சுலைமான்(அலை) அவர்கள் வழங்கிய தீர்ப்பு

திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனத்தின் மூலமும் அல்லாஹ் நம்மை சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான், ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த இறைத்தூதர்களைப் பற்றியான விளக்கங்களும் சம்பவங்களையும் நாம் அந்தக் காலத்தில் உள்ளவர்களுக்கும் சரி, அதற்குப் பின் வந்தவர்களுக்கும், இனி வரக்கூடியவர்களுக்கும் கிடைத்த படிப்பினையாகவும், பயபக்தியுடையவர்களுக்கு நல் உபதேசமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனைத் திருக்குர்ஆனிலும் வலியுறுத்தியுள்ளான் இறைவன்.

By | 2017-03-25T14:18:36+00:00 July 18th, 2016|0 Comments

Leave A Comment