சுதந்திரப் பறவை
என்ன பார்க்கிறாய்என்னை பார்க்கும் போதுஎன்னில் என்ன பார்க்கிறாய்?நான் சுதந்திர பறவையா?கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?இயந்திர உலகில் மாட்டியவளா?கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?நாகரீகம் அறியாதவளாகபிணைக்கப்பட்ட கைதியாகநான் தெரிகிறேனோ உனக்கு?எனகென்று சொந்த குரல்எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்மூடி மறைப்பது - கூண்டு கிளியா?முடியை மறைப்பது - அநாகரீகமா?காட்ட மறுப்பது - திணிப்பா?சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாகபரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயேகவலை, துயரம்கோபமும், வேதனனயும் எனக்குகண்களின் ஓரம் கண்ணீரும் இருக்குகண்ணீரின் காரணம்நீ என்னை ஒதுக்குவதாலும்உன் [...]