Blog 2017-03-25T16:37:55+00:00

‘நம் நாயகம்’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, - ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு [...]

By | January 15th, 2016|Categories: விழா அழைப்பிதழ்|0 Comments

அறிவின் ஆரம்ப எழுத்து – அலிஃப்

நான்கு தலைமுறை பெண்களின் இன்னல்களை ஃபாத்திமாவாக வரும் லேனாவின் மூச்சு திணறலோடு ஆரம்பிக்கிறது 'அலீஃப்' திரைப்படம். நம் வாழ்வில் முதலில் மிகவும் மதிக்கப்படவேண்டிய ஒருவர் யாரென்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது "உன் தாய்" என்றார்கள். ஒரு முறையல்ல மூன்று முறை கேட்கப்பட்ட போதும் முதல் மூன்று ஸ்தானங்களும் [...]

By | September 9th, 2015|Categories: திரைவிமர்சனம், பெண்ணியம்|0 Comments

கற்கால மனிதர்கள்

இவ்வுலகில் கொத்துக்கொத்தான கொலைகளுக்குப் பிரதான காரணம் மதங்கள், பிரிவுகள், சாதிகள் என்று சொல்வதை விட ஒரே வார்த்தையில் 'இறைவன்' என்ற நம்பிக்கை எனலாம். நாம் பார்த்திராத, அறியாத, உணரும் அந்த இறைவனுக்காக மதவெறிகளும் பிரிவினைவாதங்களும் கொலைகளும் தண்டனைகளும் பல்வேறு இடங்களில் தலைவெறித்தாடுகிறது. அதுவும் இதற்கு முதல் பலியாள் பெண்தான். [...]

By | September 1st, 2015|Categories: திரைவிமர்சனம், பெண்ணியம்|0 Comments

மெஹர்

இஸ்லாமியக் கதைக்களமென்றாலும், இஸ்லாமியக் கதாபாத்திரங்களை வைத்தாலும் (தீவிரவாதி/ வில்லன் என்பதைத் தவிர்த்து) ஏதாவது சர்ச்சைகள் அல்லது ஆட்சேபனைகள் எழுந்துவிடுமென்று பயந்தே தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் சூழலை எனக்குத் தெரிந்து இதுவரை மிக இயல்பாக யாருமே பதிவு செய்ததில்லை. அதை முறியடித்தது விஜய் தொலைக்காட்சி திரைச்சித்திரம் 'மெஹர்'. எழுத்தாளர் பிரபஞ்சனின் [...]

By | August 20th, 2015|Categories: குறும்படம், விமர்சனம்|0 Comments

‘நம் நாயகம்’

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த அறுபத்தி மூன்று சம்பவங்கள் பற்றி நான் எழுதிய நூல். வெளியீடு:      ரஹ்மத் பதிப்பகம் 9, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி காலனி, மைலாப்பூர், சென்னை 600 004 தொலைபேசி: 044 2499 7373/ 94440 25000 For online ordering: http://rahmath.net/children/817-nam-naaygam.html [...]

By | August 15th, 2015|Categories: நம் நாயகம்|0 Comments