உயிரினங்களின் மொழியறிந்திருந்த சுலைமான்(அலை)

பறவைகள், மிருகங்கள், பூச்சிகள் என்று எல்லா உயிரினங்களின் மொழியறிந்திருந்த சுலைமான் (அலை), ஜின்களை வசப்படுத்தியிருந்ததால் ஜின்களும் அவர்களுக்குப் பணி செய்யக் காத்து நின்றன. எக்காலத்திலும் எவருமே அடைய முடியாத ஒரு பெரிய அரசாங்கத்தையே ஆட்சி செய்து வந்தார்கள் சுலைமான் (அலை).

By | 2017-03-25T14:18:35+00:00 July 20th, 2016|0 Comments

Leave A Comment