யார் காரணம்!?

கனவோடு மனமேடையேறிஇன்பமாய் இல்லறம் தொடங்கிவிரைவிலே உற்றவன் இறக்கநாட்பது கழிந்து வேலை தேடிசேரவும் செய்தேன்நானா காரணம்?இருள் சூழ்ந்த வாழ்க்கையில்விளக்காய் கிடைத்த வேலையைதெய்வமாக போற்றிகண்டவர் பார்வையை கடந்துசீண்டுவான் கிண்டல் தாங்கினேன்.துணிவா காரணம்?ஒரு வாரத்திலே தெரிந்ததுபுதிய துணை உண்டானது என்றுஇழந்த துயரை மறந்துகவசமான உயிரைகவனமாய் பாவித்தேன்.நம்பிக்கையா காரணம்?எதிர்ப்புகளே மிகுந்ததுஉணர்வுக்கு புரிதல் இல்லைஅழிக்க வற்புறுத்தல்தாங்ககூடிய சுமை என்றேன்கேட்பாரில்லை.காரணம் தந்தார்கள்சமுதாய சந்தேகம் என்று!

By | 2006-03-28T10:53:00+00:00 March 28th, 2006|கவிதை|0 Comments