தமிழ் இனி…

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனபின்னுமஅம்மா என்பதை பசுக்கள் மறவாது!காற்று நுழையாத குகையிலும்குடைந்து செல்லும் ஆற்றல் மிக்கவள் நீ!புயலுக்கு மடிந்து சரியும்வாழைத்தரு அல்லநூற்றாண்டுகள் பல கடந்து நிற்கும்ஆலமரம் நீ!வெள்ளையர்கள் வந்தாலும்மொகலாயர்கள் மேய்ந்தாலும்ஆரியர்கள் ஆண்டாலும்செழித்த சாம்ராஜியம் பெற்றவள் நீ!சிப்பியாக எளிதாகக் கிடைத்தாலும்உன்னை ஆழ்கடல் நடுவே எடுத்தமுத்தாகவே கோர்த்து வைப்பேன்.பொக்கிஷப்படுத்த வேண்டியவள் அல்லவோ நீ!சிலப்பதிகாரத்தால் சிலிர்க்க வைத்தாய்திருக்குறளைச் சுவைக்க வைத்தாய்ஐந்திணையை வியக்க வைத்தாய்உன் புகழை அளந்தால்அந்த இமயம் கூட குட்டையே!உன்னைக் கொண்டுவெள்ளை நிலவை தங்கமாக்கலாம்வெள்ளரியையும் விரலாக்கலாம்கருங்குரங்கையும் அழகுப்படுத்தலாம்!இயலாக இயங்கிக் கொண்டிருப்பவளேஇசையாக ஸ்வரத்தில் மட்டுமின்றிநாவிற்கும் [...]

By | 2005-05-10T11:27:00+00:00 May 10th, 2005|கவிதை|10 Comments