பல்கீஸ் அரசியின் ஆர்வமும் விசாரணையும்

பல்கீஸ் அரசியின் பிரமுகர்கள் சுலைமான் (அலை) அவர்கள் மறுத்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஸபாவிற்குத் திரும்பிச் சென்றார்கள். ஸபாவின் அரசி பல்கீஸ் தனது அரண்மனையில் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். திரும்பி வந்த தமது பிரமுகர்களைக் கண்டு “என்ன நடந்தது?” என்று விசாரித்தார். அவர்கள் அங்கு பார்த்ததையும் கேட்டதையும் விவரிக்கும்படி கேட்டார் அரசி.

By | 2017-03-25T14:18:35+00:00 July 26th, 2016|0 Comments

Leave A Comment