தாவூத்(அலை) வழங்கிய தீர்ப்பு

தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் இரு பொறுப்புகளை வழங்கியிருந்தான். அரசனாக மிகவும் திறனுடன் ஆட்சி செய்து வந்த தாவூத் (அலை), மக்களை ஓர் இறைத்தூதராகவும் நல்வழிப்படுத்தி வந்தார். ஓரிறைக் கொள்கையைப் போதித்து, நல்லறங்கள் புரியவும் வலியுறுத்தி வந்தார்.

By | 2017-03-25T14:18:36+00:00 July 15th, 2016|0 Comments

Leave A Comment