ஜபூர் வேதம் அருளப்பட்ட தாவூத் (அலை)

கொடியவன் ஜாலூத்தை கொன்றதால் தாவூத் (அலை) இஸ்ராயீலர்களிடம் மிகவும் பிரபலமடைந்து பெரும் மதிப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தார்கள். இருப்பினும் புகழாலும் அங்கீகாரத்தாலும் ஈர்க்கப்படாத தாவூத் (அலை) இறைவனின் அன்புக்கு அடிமையாக அவனைத் தனிமையில் தொழுது வணங்குவதையே விரும்பி வந்தார்கள்.

By | 2017-03-25T14:18:36+00:00 July 14th, 2016|0 Comments

Leave A Comment