பொறுமையைச் சோதிக்க உருவான பயணம்

இறைவன் அறிவில் சிறந்தவர் என்று குறிப்பிட்டவரை இரு கடல்களும் சேரும் இடத்தில் மூஸா (அலை) அவர்கள் சந்தித்தார்கள். அவரிடம் மூஸா (அலை) “உங்களுக்குத் தெரிந்ததை எனக்குக் கற்றுத் தருவீர்களா?” என்று மிகவும் அடக்கமாகக் கேட்டார்கள்.

By | 2017-03-25T14:20:32+00:00 June 24th, 2016|0 Comments

Leave A Comment