Islam 2017-04-18T08:48:14+00:00

இஸ்லாம் ஓர் அறிமுகம்

வானங்களையும், பூமியையும், மலைகளையும், இயற்கையையும், மிருகங்களையும், மனிதர்களையும், சர்வ சிருஷ்டிகளையும் படைத்தவன் இறைவன். வழிப்பாடுக்குரியவன் வேறில்லை 'அல்லாஹ்'வை தவிர. 'அல்லாஹ்' என்ற அரபு வார்த்தைக்கு இறைவன் என்று பொருள். அதன் முழுமையான பொருள் 'வழிப்பாடுக்குரிய இறைவன் ஒருவனே' என்பதாகும். அல்லாஹ் என்றால் இறைவன் என்ற பொருள் மட்டுமே தவிர [...]

By | April 1st, 2016|0 Comments

இறைநம்பிக்கை

இஸ்லாமின் அடிப்படை இறைநம்பிக்கைதான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் நபி (ஸல்) அல்லாஹ்வின் இறைத்தூதர் என்றும் உறுதியாக இருப்பது. அதுமட்டுமின்றி இறைவனின் கட்டளைகளைச் சரிவரச் செய்தல் அதாவது, தொழுகை, ஸகாத் (தர்மம்) செய்தல், ரமதான் மாதத்தில் நோன்பு இருத்தல், சென்றுவர இயன்றால் மட்டுமே இறையில்லமான [...]

By | April 2nd, 2016|0 Comments

இறைவனின் அழகிய திருநாமங்கள்

இறைவன் ஒருவன் தான் ஆனால் அவனுக்கு 99 அழகிய பெயர்கள் உள்ளன. அதனை 'அல் அஸ்மா வுல் ஹுஸ்னா' என்கிறோம். இந்த அழகிய திருநாமங்களைக் கொண்டு அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று திருக்குர்ஆனில் உள்ளது (7:180). "எல்லா வல்லமையும் மிக்க அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றைப் [...]

By | April 3rd, 2016|Tags: |0 Comments

இறைவனைத் தேடி

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்காக இறைவன் அவனுடைய தூதர்களை அனுப்பி வைத்தான். மனித சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து ஒருவரை தூதராக்கினானே தவிர, அவர்கள் பிறக்கும் போதே இறைத்தூதர்களாகப் பிறக்கவில்லை ஈசா நபியை தவிர. யூதர், கிறிஸ்தவர், முஸ்லிம் என்று எல்லா மதத்தவர்களுக்கும் பரிச்சயமானவர் நபி இப்ராஹிம் (அலை). இப்ராஹிம் [...]

By | April 4th, 2016|Tags: |0 Comments

வழிபாட்டிற்குரியவன் ஒருவனே

இஸ்லாமியர்களின் முதல் கலிமாவான `லா இலாஹ இல் லல்லாஹ்` என்பதின் பொருளை கூர்ந்து கவனித்தால் `வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை` என்பதாகும். `லா இலாஹ` அதாவது வழிபாட்டிற்குரியவன் யாருமில்லை என்று கூறும் போதே வழிபாட்டிற்குரிய தகுதி யாருக்கும் எவருக்கும் இல்லை என்று முதலில் மறுத்துச் சொல்லிவிட்டு, [...]

By | April 5th, 2016|0 Comments

இறைவேதத்தின் இலக்கியச் சிறப்பு

இறைவன் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் வெவ்வேறு ஆற்றல்களைத் தந்திருந்தான். இறுதித் தூதர் நபி முகமது (ஸல்) அவர்களுக்குத் தந்தது ‘திருக்குர்ஆனை’. நபிகளாருக்கு ‘வஹி’யைத் (இறை அறிவிப்பு) தந்து மக்களை பிரமிக்க வைத்தான். காரணம் அந்தக் காலகட்டத்தில் கவிதைகளில் மக்கள் மனம் மயங்கியிருந்த தருணம். அந்த நேரத்தில் குர்ஆனின் இறை வசனங்களைக் [...]

By | April 6th, 2016|Tags: |0 Comments

தொழுகைக்கு விரைந்து வாருங்கள்!!

நமக்குப் பிடித்தவர் நம் அன்பிற்குரியவர் நம்மை அழைத்தால் உடனே பதில் தருவோமா இல்லையா? செல்பேசியில் தெரிந்தவர்கள் அழைத்தாலோ தெரியாதவர் அழைத்தாலோ உடனே எடுத்து பேசுகிறோமா இல்லையா? ஆனால் நம்மை நேசிக்கும் இறைவனை, நம்மைப் படைத்தவனை வழிபடுவதற்காக அழைக்கப்படும் 'பாங்கு' ஒலிக்கு நாம் ஏன் உடனே செவி சாய்ப்பதில்லை? எவ்வளவுதான் [...]

By | April 7th, 2016|0 Comments

இஸ்லாம் பற்றிய புரிதல்

இஸ்லாமைப் பற்றிப் பல தவறான புரிதல்கள் நம்மிடையே உள்ளன. இஸ்லாம் போர் மூலம் பரவியது என்றும், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும், முஸ்லிம்கள் பல திருமணம் செய்பவர்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான புரிதல்கள் கொண்டுள்ளனர். இஸ்லாம் வாள் மூலம் பரவியிருந்தால் இன்றைய காலகட்டத்திலும் இஸ்லாமுக்குத் திரும்புகிறவர்கள் இருக்கிறார்களே? எனவே, அதன் [...]

By | April 8th, 2016|Tags: |0 Comments

அல்லாஹ் படைத்த ஆதிமனிதன்

உலகத்திலுள்ள அனைத்தையும் நமக்காகப் படைத்த இறைவன், வானங்களின் பக்கம் திரும்பி அதனை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அதன் பிறகே இந்த உலகத்தின் முதல் மனிதரை படைத்தான். நபி ஆதம் (அலை) அவர்கள்தான் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர், எல்லா மதத்தாலும் நம்பப்படும் ஆதி மனிதர், அவரே முதல் நபியும். [...]

By | April 11th, 2016|Tags: |0 Comments

இரண்டாம் நபி இத்ரீஸ்

பல்லாயிரம் நபிகள் இந்த உலகில் தோன்றியிருந்தாலும், திருக்குர்ஆனில் குறிப்பிட்ட சில நபிமார்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அடுத்து தோன்றிய நபி இத்ரீஸ் (அலை). ஆதம் (அலை) அவர்கள் மரணிக்கும் போது இத்ரீஸ் (அலை) அவர்களுக்குக் கிட்டத்தட்ட நூறு வயதாம். [...]

By | April 12th, 2016|Tags: |0 Comments